மனிதர்கள் பேச்சை கேட்பதைத் தாண்டி, பறவைகள், விலங்குகள், செடி என அனைத்தும் பேசுவதை கேட்கும் திறன் பெற்றதால், "கழறற்று அறிவார்" என அழைக்கப்படுபவர் சேரமான் பெருமான் நாயனார். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, "ரூனானுபந்தம்" என்பதன் ரகசியத்தை இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு...