ஹோமம் மற்றும் யாகம் வளர்க்கும் செயல்முறையானது வீடுகளிலும் கோயில்களிலும் மட்டுமல்லாது தொழிற்கூடங்களிலும் கூட பரவலாக நிகழ்த்தப்படுகிறது. இதனால் என்ன பலன் கிடைக்கிறது? இது எதற்காக செய்யப்படுகிறது? அவசியம் இதைச் செய்ய வேண்டுமா? சத்குருவின் இந்த உரை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.