'இரவு முழுக்க சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருப்பவனே நீ குளிர்காய்வது எப்போது?!' என்கிற ஒரு கவிதை மனிதன் சேர்த்து வைத்து வாழாமல் செல்வதை அழகாய் உணர்த்துகிறது. இப்படியே சேர்த்து வைத்து வாழ்க்கையை வாழ்வதற்குள் மரணம் வந்துவிட்டால் என்ன செய்வது? இதற்கு சத்குருவின் விளக்கம் இந்த வீடியோவில்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.