சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலுக்கு பிரபல பின்னணி பாடகர் திரு. சங்கர் மஹாதேவன் குரல் கொடுத்திருக்கிறார். சத்குரு அவர்கள் ஒரு சம்யமா நிகழ்ச்சியின்போது எழுதி, வாசித்த ஒரு பாடலின் அடிப்படையில் இந்த முழுப் பாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. உயிரின்நோக்கம் உயிர்தான் எனப் பொருள்படும் இந்தப் பாடல், உயிரைத் தொடும் அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஆசிரியர் : சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Sounds Of Isha YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.