யாரிடமாவது எதையாவது பெறும்போது, கொடுப்பவரின் உணர்வு நல்ல விதமாக இருந்தால் மட்டுமே பெற வேண்டும் என்று சொல்வதுண்டு. உண்பதற்கோ குடிப்பதற்கோ தெரியாத நபர் எதையாவது கொடுத்தால் வாங்காதே என நம் பாட்டிமார்கள் சொல்வதற்குப் பின்னாலும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. மனித உணர்வுகள் பஞ்ச பூதங்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது சத்குருவால் இந்த வீடியோவில் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.