"அவன் கொடுத்து வச்சவன்; அவனைமாதிரி நான் இல்லையே" என்ற மனக்குமுறல்கள் உலகில் ஏராளம். தங்களைத் தாங்களே தாழ்வாக நினைத்துக்கொண்டு அடுத்தவரை உயர்வாகக் கருதும் இந்த மனப்பான்மை ஏன் வருகிறது? இது நல்லதா? இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது அவர் கூறிய விளக்கத்தைக் காண இந்த வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.