‘எனது சுயமரியாதையை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?!’ என்று கேட்பவர்கள், பொதுவாக தங்கள் அகங்காரம் பற்றியே பேசுகிறார்கள். இதுகுறித்து பிரபல திரைப்பட இயக்குநர் வஸந்த் அவர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், உண்மையான சுயமரியாதை எப்படிப்பட்டது என்பதையும், அகங்காரத்திற்கும் சுயமரியாதைக்கும் உள்ள வேறுபாட்டையும் உணர்த்துகிறார்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.