"திருமூலர், அகஸ்தியர் போன்ற சித்தர்களின் வழியைப் பின்பற்றுவதற்கும் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்களின் வழியைப் பின்பற்றுவதற்கு உள்ள வேறுபாடு என்ன? இதில், இளைஞர்களுக்கு ஏற்ற வழி எது?" சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் சத்குருவிடம் கேட்ட இக்கேள்விக்கு, சத்குரு தன் சிறுவயது சம்பவம் ஒன்றைக் கூறி வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்.


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.