“நீங்க என்ன மாதிரியான புத்தகங்கள் படிப்பீங்க?” சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோகா மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் இந்த கேள்வியைக் கேட்டார். நான்கு வயதாக இருக்கும்போது தனக்கு கிடைத்த அனுபவத்தைக் கூறி, தனது புரிந்துகொள்ளும் ஆர்வம் குறித்தும் குறிப்பிடுகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.