இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து நிலைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும், சில பாரம்பரிய வழக்கங்களை பெண்கள் செய்தல் கூடாது என கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெற்றோர் இறந்துவிட்டால் மகன் மட்டுமே கொள்ளிபோட வேண்டும் என்பது அதில் ஒன்று! ‘ஏன் மகள் கொள்ளி போடக்கூடாதா’ என எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அளித்த விளக்கம்...


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.