"தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு" எனும் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகள், பசு மனிதனுக்கு மிகப் பெரிய சொத்து என்பதை விளக்குகிறது. பசுவை நாம் தெய்வமாக வணங்குவதற்கு இன்னொரு காரணம் அதில் தேவர்கள் வசிப்பதாலா? வீடியோவில், பசுவைப் பற்றிய சத்குருவின் உரை நமக்குத் தெளிவைத் தருகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.