காமத்தின் மூலமாகவே புதிய உயிர் பூமியில் ஜனிக்கிறது. இதை வைத்து சிலர் காமமே படைத்தலுக்கு மூலமானது என கருதுகிறார்கள். இதிலுள்ள அபத்தத்தை பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் புரியவைக்கிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.