பசுபதிநாத் கோவிலின் ஒருபுறம் தாந்திரீக உடலும், மறுபுறம் யோக உடலும் உருவாக்கப்பட்டு, ஒரு மாபெரும் நிலப்பரப்பே சக்தி உடலாய் உருமாறியது. யாத்திரை மேற்கொண்டு இந்த கோவில்களை முறையாக தரிசித்தால் கிடைக்கும் பலனை, ஒரே இடத்தில், தியானலிங்கத்தில் பெறுவது எப்படி என்று இங்கே விளக்குகிறார் சத்குரு...


Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.