யோகா என்றால் தலைகீழாக நிற்பது என்றும், படைத்தவனை அடைய எங்கெங்கோ தேடி அலைய வேண்டுமென்றும், பலவித தவறான புரிதல்களை மக்களிடத்தில் பார்க்கமுடிகிறது. ஆனால், சத்குரு ஒருவர் நான்கு தன்மைகளை சரியாக வைத்திருந்தால், படைத்தவனே அவரைத் தேடி வருவான் எனக் கூறுகிறார். படைத்தவன் நம்மில் வெளிப்பட நாம் செய்யவேண்டியது என்ன என்பதை வீடியோவைப் பார்த்து அறியுங்கள்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.