இருநூறு வருடங்களுக்கு முன், இயற்கை வளத்திலும் பொருளாதாரத்திலும் செழிப்புடன் திகழ்ந்த பாரதம் இன்று பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்கு காரணம் என்ன? மீண்டும் முன்னேற வழியுண்டா? திரைப்பட இயக்குனர் திரு.A.R.முருகதாஸ் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியை கேட்டபோது, நம் நாடு மீண்டும் செழிப்படைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் சத்குரு விளக்குகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.