நான் எனக்காக வாழ்வதா? அல்லது சமூகத்திற்காக வாழ்வதா? என்ற கேள்வி ஒரு சத்சங்கத்தில் சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, வாழ்க்கையை நாம் எப்படி அணுகவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறார். அதன் வீடியோ பதிவு இங்கே உங்களுக்காக!