ஒருநேரத்தில் சத்குருவின் அருளை உணர்ந்து ஆனந்தத்தில் திளைப்பவர்கள், இன்னொரு நேரத்தில் ‘நான்’ என்ற தன்மை மேலோங்கியவர்களாக வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள். இப்படி அரைகுறையாக சத்குருவை உணரும் நிலையிலிருந்து முழுமையாய் அவரின் அருள் ஆட்கொள்ள என்ன வழி? சத்குரு இதற்குக் கூறும் பதிலென்ன? வீடியோவில் பார்க்கலாம்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.