ஆன்மீகத்தை முழுமையாய் புரிந்துகொள்வதற்கு சத்குருவின் விளக்கத்தைக் கேட்கும் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களிடம், ஆன்மீகம் எந்த அளவிற்கு எளிமையானது என்பதை சத்குரு எடுத்துரைக்கிறார். மூன்றாவது கண் திறப்பது என்றால் என்ன என்பதையும், ஒருவர் ஆன்மீகம் உணர்வதற்கு அவரிடம் இருக்க வேண்டியது என்ன என்பதையும் வீடியோவில் அறியமுடிகிறது!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.