ஒருவரைப் பார்க்கும்போது இவர் இப்படிப்பட்டவர் அவர் அப்படிப்பட்டவர் என்ற மதிப்பீடுகள் தானாக நம் கண்களில் வந்து விடுகின்றன. மூன்றாவது கண்ணால் பார்த்தால் மட்டுமே இதையெல்லாம் தாண்டி ஒருவரை பார்க்க முடியும் என்கிறார் சத்குரு. மூன்றாவது கண்ணால் பார்ப்பது எப்படி என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.