ஆன்மீகத் தேடலில் பலவித துன்பங்களைச் சந்தித்து வெற்றிகண்ட மிலரபாவின் பங்கு திபெத்திய புத்தமத வரலாற்றில் மிக முக்கியமானது. செய்வினை செய்பவராக இருந்த மிலரபா புத்தமத குருவாக மாறியது எப்படி? மந்திரக்காரராக இருந்து பின், ஆன்மீக ஞானத்தை அடைந்ததையும், அவர் எதிர்கொண்ட நெஞ்சை நொறுக்கும் அனுபவங்களையும் கதை வடிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு!

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima

  • Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
  • இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்
  • ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.