பூகம்பம், மழை, சுனாமி போன்ற இயற்கை மாற்றங்களை விலங்குகள் முன் கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்கின்றன. மனிதனால் அதனை அறிய முடியாததற்கான காரணத்தைக் கூறும் சத்குரு, ஒரு தோட்டக்காரரிடமிருந்து மழை வருவதை முன்கூட்டியே அறியும் ரகசியத்தை தான் அறிந்துகொண்ட நிகழ்வை வீடியோவில் விவரிக்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.