வேறெந்த ஆன்மீக இயக்கமும் மரம் நடுவதற்கு இத்தனை முயற்சிகள் செய்யாதபோது, சத்குரு மட்டும் ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறார்? திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் சத்குருவிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மரங்கள் நடுவது ஏன் என்பதை வீடியோவில் சுவைபட பகிர்கிறார் சத்குரு!