எல்லோரும் ஒருநாள் மரணத்தை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பது நிதர்சனமாக இருந்தாலும், பலருக்கும் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மரணம் பற்றி பேசுவதைக் கூட தவிர்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மரணப்படுக்கையில் போராடும்போது அவர்களுக்கு புரியவைக்க வேண்டியது என்ன? இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.