கடவுள் நம் கலாச்சாரத்தில் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளதை இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. கடவுளை உபயோகிக்கும் முறையை தெரிந்துகொண்டால் திறக்காத பல சூட்சும கதவுகளை திறக்க முடியும் என்ற உண்மையை கணித மேதை இராமானும் பெற்ற அனுபவத்தை சுட்டிக்காட்டி விளக்குகிறார்!

  • Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
  • இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்
  • ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.