ஒரு கொசு தனது சிறிய மூளையை வைத்து மனிதனைக் கண்டறிந்து வந்து கடிக்கிறது. ஆனால், மனிதனின் மூளையோ உச்சபட்ச வளர்ச்சி அடைந்துள்ளது. மனிதன் எந்த அளவுக்கு புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக்கொண்டுள்ளான் என்று பார்த்தால், அது சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. மனித மூளை வளர்ச்சி அடைந்ததன் நோக்கம் என்ன என்பதை வீடியோவில் விளக்குகிறார் சத்குரு.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.