மனிதனாகப் பிறந்துள்ள நாம், யாரோ ஒருவர் கணித்துக் கூறியபடிதான் இருக்கப் போகிறோம் என்றால், இந்த மனிதப் பிறப்பிற்கு அப்புறம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது?! நமது நோக்கத்திற்கு எதிர்மறையாக ஜோசியர் எதையோ சொல்லிவிட்டால், உடனே நொறுங்கிப் போய்விடுபவர்கள் இங்கே பலர் உண்டு. அப்படிப்பட்டவர்கள், திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் அவர்கள் சத்குருவிடம் உரையாடும் இந்த வீடியோ பதிவை பார்த்தால், நமக்கு எதிரான ஜோசியத்தை பொய்யாக்கும் சூட்சுமத்தை அறியலாம்!