'யோகா மையங்கள் ஏன் இயற்கை சார்ந்த சூழலிலேயே எப்போதும் அமைக்கப்படுகின்றன?' என்று திரைப்படப் பாடலாசிரியர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் கேட்க, மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பதில் இயற்கையின் பங்கு என்ன என்பதை வீடியோவில் சத்குரு உணர்த்துகிறார்.