மஹாசிவராத்திரி என்றால், சினிமா தியேட்டர்களில் நடுநிசிக் காட்சிகள், பாட்டிமார்களின் பரமபதம், தெருவீதிகளில் சீட்டாட்டம் என விழித்திருக்கிறோம் என்ற பெயரில் ஏதேதோ செய்யும் வழக்கம் இன்று உள்ளது. ஏன் இந்த நாளை நாம் விழித்திருந்து கொண்டாட வேண்டும்? ஈஷாவில் கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி எப்படிப்பட்டது? சத்குருவின் விளக்கம் வீடியோவில்!



மஹாசிவராத்திரி 2014 நேரடி ஒளிபரப்பு : AnandaAlai.com/MS