இன்று பலவித காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வழங்கும் உப-யோகா எனும் கருவி எந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதை சத்குரு இங்கே பேசுகிறார்! மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றும் இந்த உப-யோகா, மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.