"மாணிக்கவாசகர் ஞானமடைந்த திருத்தலத்திற்கு சென்றபோது, அங்கு குறிப்பிட்ட இடத்தில் மகத்தான அதிர்வினை உணர்ந்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படி உணர்வது எல்லோருக்கும் சாத்தியமா?" சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் என்ன என்பதை அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.