கோயிலுக்குச் செல்லும்போது வாசலில் உள்ள நந்தியைத் தாண்டித்தான் உள்ளே செல்கிறோம்! ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நந்தி அங்கேயே பொறுமையாக அமர்ந்திருக்கிறது. இந்த நந்தி நமக்கு என்ன சொல்ல வருகிறது? கோயில்களின் முன்னால் நந்தி எதற்காக..? சத்குரு இங்கே பதில் தருகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.