‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என மஹாத்மா காந்தி கூறினார். அப்படியென்றால் நகரங்களின் வளர்ச்சி தேவை இல்லையா? கிராம வளர்ச்சியிலும் நகர்ப்புற வளர்ச்சியிலும் சமநிலை கொண்டுவருவது பற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். தொலைநோக்குப் பார்வையுடன் நாம் செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை வீடியோ பதிவு புரியவைக்கிறது.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.