எங்கும் நிறைந்திருப்பான் இறைவன் என்றால், இறைவனை உணர கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? இந்தக் கேள்வியை, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. SA சந்திரசேகர் சத்குருவிடம் கேட்க, அவர் கூறிய சுவாரஸ்ய பதில் இங்கே வீடியோவாக...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.