கடைசி காலத்தில் காசிக்கு சென்று உயிர் விட வேண்டுமென்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இந்த வீடியோவில் காசியில் ஏன் உயிர் விட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறும் சத்குரு, ஈஷாவில் காசியின் தன்மையை உருவாக்கும் தனது நோக்கம் குறித்து பேசுகிறார்.