"கோபப்படக் கூடாது என்று நினைத்தாலும், என்னை மீறி கோபம் வருது; எதனால இப்படியாகுது" என்று, தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள், சத்குருவிடம் கேட்டபோது, இது நம்முள் இருக்கும் ஒருவித கட்டுப்பாடு என்றும், நம்மைக் கட்டிப்போட்டுள்ள இந்த கர்ம பந்தத்தை உடைக்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறுகிறார் சத்குரு. வீடியோ இங்கே உங்களுக்காக...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.