"கண்ணைத் திறந்தால் எதிரில் இருப்பது மட்டும்தான் பிரச்சனை; கண்களை மூடினால் உலகமே எனக்கு பிரச்சனையாக இருக்கிறது" என்று சத்குருவிடம் ஒருவர் கேட்டபோது, அவர் அதற்கு என்ன பதில் அளித்தார் என்பதை இந்த வீடியோவில் காணலாம். உண்மையில் பிரச்சனை எங்கிருக்கிறது என்பது இதன் மூலம் புரிகிறது.