கல்விமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்து பிரபல பேச்சாளர் திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் கேட்டபோது, ஜனத்தொகை அளவுக்கதிகமாக பெருகியுள்ள நிலையில் கல்வியிலும் மருத்துவத்திலும் ஏற்பட்டுள்ள அவலநிலையை எடுத்துரைக்கிறார் சத்குரு. கல்வி-மருத்துவம்-ஆன்மீகம் இம்மூன்றும் ஏன் வியாபாரம் ஆகக்கூடாது என்பதையும் வீடியோவில் தெளிவாக்குகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.