காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் நமது கலாச்சாரம் குறித்த கேள்வியைக் கேட்டபோது, நமது கல்வி முறையின் குறைபாடுகள் குறித்து பேசும் சத்குரு, இந்திய துணிகளை நாம் ஏன் அணிய வேண்டும் என்று விளக்குகிறார். இந்த வீடியோவின் மூலம் நமது நாட்டு நெசவு பாரம்பரியத்தின் உன்னதம் புரிகிறது.