நாம் என்னதான் பாரம்பரியம் மிக்க கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால், பின் மனிதர்கள் மிருகங்களாய் மாறுவதற்கு வெகுநேரம் ஆகாது என்பதை சத்குரு இங்கே நினைவூட்டுகிறார். காடுகள், நதிகள், பசுக்கள் மேய்ச்சல் நிலங்கள் அழிவதால் உண்டாகும் விளைவுகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு சத்குரு அளித்த பதில் வீடியோவில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.