பிரபல பாடகியும் நடிகர் விஜய் அவர்களின் தாயாருமான திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்கள் 'நமது கோவில் சுவர்களில் ஏன் காவிநிறப் பூச்சு பூசப்படுகிறது? எனக் கேட்ட போது சத்குரு கூறிய மண் மணக்கும் பதிலை இந்த வீடியோவில் காணலாம். காவி நிறம் என்பது சிறப்பாகப் பார்க்ககப்படுவதற்கான காரணம் இந்த வீடியோ முலம் புரிகிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.