​ஃபேஸ்புக் வழியாக எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் நபருடன் நட்பு கொண்டாடும் இன்றைய சமூகம் பக்கத்திலிருக்கும் முகங்களைப் பார்ப்பதில்லை. இப்படியொரு சூழலில், இந்த காணும்பொங்கலில் தமிழர்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு

இந்த வீடியோவின் முதல் பகுதியைக் காண : "காணும் பொங்கல் - பகுதி 1" .


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.