அங்குமிங்கும் அலைந்த வண்ணம் வான் முகில்கள்... அதில் தன்னை மறைத்துக்கொண்டு மெல்ல முகம் காட்டும் பிறைநிலா! இப்படி இந்த இயற்கை பலவித அற்புத காட்சிகளையும் அன்றாடம் நமக்காக காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் கவனிக்கிறோம்! ஒரு விஷயத்தை பார்ப்பதன் மூலமாக பலவற்றை உணர முடியும் என்பதை சத்குரு சொல்ல இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.