ஒருவரை தன்னை உணரச் செய்வதே ஈஷாவின் நோக்கமா? என்ற கேள்வியை சத்குருவிடம் பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் கேட்டபோது, ஈஷாவில் வழங்கப்படும் நான்கு வகையான யோக வழிமுறைகளை எடுத்துரைத்து, அதற்கான காரணங்களையும் விவரிக்கிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.