"சைவ தமிழ் பாரம்பரியத்தில் இசையால் இறைவனை அடைந்த யோகிகள் பலர் உள்ளனர். அதுபோல், ஈஷாவில் இசைக்கு முக்கியத்துவம் உள்ளதா? குறிப்பாக தமிழால் செய்யப்படும் இசை வழிபாடு ஈஷாவில் உள்ளதா?" சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியை எழுப்பிய போது, ஒரு பக்தனின் தன்மை எப்படிப்பட்டது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.