பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன் அவர்கள், ‘அழிந்துவரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்து அந்தக் கலைகளை புத்துயிரூட்ட நம்மால் முடியுமா?’ என்று ஒரு கலைஞர் என்ற உணர்வுடன் தன் கேள்வியை சத்குருவிடம் கேட்கிறார். ஈஷாவில் அதற்கென மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கூறி, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் எதற்காக தயார்ப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறார் சத்குரு!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.