ஈஷா வகுப்புகளில் கலந்துகொள்ளாத ஒருவர், சத்குருவைப் பார்க்கும் போதெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதாகக் கூறி அதற்கான காரணத்தைக் கேட்க, நகைச்சுவை ததும்ப, ஆனால் அதே சமயம் அவர் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் இங்கே சத்குரு விளக்குகிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.