தமிழ் போராசிரியர் முனைவர் திரு. செல்வகணபதி அவர்கள் 11 தொகுப்புகள் அடங்கிய பிரம்மாண்டமான சைவ தமிழ் களஞ்சியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் சத்குருவைப் பற்றிய விவரங்களையும் முனைவர் அவர்கள் இணைத்துள்ளார்கள். சைவ மரபில் ஊறிய பேராசிரியர் அவர்கள் "ஈஷா" என்றால் என்ன? உருவ வழிபாட்டினால் சாதகர்களுக்கு குழப்பம் ஏற்படாதா? போன்ற கேள்விகளை சத்குருவின் முன்வைக்கிறார். சத்குரு என்ன சொன்னார் வீடியோவை பாருங்கள்...