பூமியில் பிறந்துவிட்டால் என்றோ ஒருநாள் மரணம் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இங்கு இடமும் இருக்காது. பாசமும் பந்தமும் கொண்டு நம்முடன் வாழ்ந்த உறவுகள் நம்மை விட்டுப் போய்விட்டால், அப்போது நாம் அவர்களுக்கு ஏதாவது காரியம் செய்ய முடியுமா? இறந்தபின் அவர்களுக்கு என்ன நடக்கிறது? பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்களின் கேள்விக்கு சத்குரு கூறிய பதில் வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.