பதின்ம வயது ஆண்களும் பெண்களும் எங்கே தாங்கள் சொன்ன பேச்சைக் கேட்காமல் தவறான பாதையில் போய்விடுவார்களோ என்று புலம்பும் பெற்றோர்கள் ஏராளம். அவர்களை நெறிப்படுத்த என்னதான் வழி என்ற கேள்வியை சத்குருவிடம் தொடுக்க, அவர் தரும் தீர்வு இங்கே...