தற்போது இளைஞர்களிடம் வன்முறையும் பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. இந்நிலை மாறி, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு நீதிபோதனை தேவையா? அல்லது வேறேதும் வழி உள்ளதா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் இன்றைய இளைஞர்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு சத்குரு விடைதருகிறார்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.